Wednesday 10 February 2016

Stories

பணம் படுத்தும் பாடு : 
                                                                                            
                                                                                       ஒரு ஊரில் ரமேஷ்,சுரேஷ் ,மகேஷ், தினேஷ் என நான்கு நண்பர்கள் இருந்தார்கள். அவர்கள் நடந்து செல்லும்போது  சுரேஷ் ஒரு மூட்டையை பார்த்தான். சுரேஷ் தன் நண்பர்களிடம் இதை பற்றி கூற ரமேஷ் மூட்டையை திறந்தான். உள்ளே மூட்டை நிறைய பணம் இருந்தது. பணத்தை பார்த்தவுடன் சுரேஷ் "இது என் பணம் இதை நான் தான் முதலில் பார்த்தேன்"என்றான். இதை கேட்டவுடன் கோபமுற்ற ரமேஷ் சுரேஷை பலமாக அடித்தான்.அடித்த அடியில் சுரேஷ் இறந்து போனான். மற்ற மூவரும் இவனை புதைத்து விட்டு நாம் இவற்றை வைத்துக்கொள்வோம் என்று முடிவுக்கு வந்தனர்.அதில் ரமேஷை சாப்பாடு வாங்கி வர தினேஷ்  கூறினான். ரமேஷிற்கு சந்தேகமாக இருக்க அவன் மகேஷை அனுப்பி வைத்தான். தயக்கத்துடன் அவனும் சென்றான்.மகேஷ் வருவதற்குள்  ரமேஷ் தினேஷை அடித்து கொன்றான்.மகேஷ் வந்தவுடன் ரமேஷ் மகேஷையும் கொன்றான்.ரமேஷ் அவன் வாங்கி வந்த  சாப்பாட்டை சாப்பிட்டு அவனும் உயிரிழந்தான். மகேஷ் வாங்கி வந்த சாப்பாட்டில் விஷம்  கலந்திருந்தான்.
நீதி : பணம் நட்பை கெடுக்கும், உயிரை கொல்லும்

ஒரு மனிதன் ஒரே ஒரு மனிதன் :
                                                ஒரு முறை ஒரு குரு தன் சீடர்களில் ஒருவரிடம் "என்னை விருந்துக்கு ஒருவர் அழைத்துள்ளார், நீ அங்கு சென்று எத்தனை மனிதர்கள் வந்துள்ளார்கள் என்று பார்த்து வா" என்றார். தன் குரு ஒரு காரணமாகத்தான் இப்படி கூறுகிறார் என்று நினைத்தான் அந்த சீடன் . விருந்து  நடக்கும் இடத்திற்கு சென்று ஒரு மரக்கட்டையை எடுத்து அந்த இடத்தின் வாசலில் போட்டார். மகேஷ்  என்று ஒருவர் வந்து மரக்கட்டையில்  தடுக்கி விழுந்தார். அவர் இதை யார் இங்கு போட்டது என்று நினைத்து  அவர் அவர் வழியில் சென்றார்.இதை போல் பலர் தடுக்கி விழுந்து அவர் அவர்  வழியில் சென்றனர். அதில் அருள் என்னும் சிறுவன் மட்டும் அதில் தடுக்கி விழுந்து அந்த மரக்கட்டையை எடுத்து ஒரமாக போட்டான்.
அந்த சீடன்  அவர் குருவிடம் சென்று  ஒரே ஒரு சிறுவன் மட்டும் விருந்துக்கு வந்துள்ளான் என்றார்.


நீதி : நல்ல மனம் உடையவனே மனிதனாக கருதப்படுவான்.

Sciencefacts

Scientific names:

1.Tomato                               -                  
  Solanum lycopersicum
2.Potato                                 -                    Solanum tuberosum
3.Carrot                                 -                     Daucus carota subsp. 
4.Beet root                             -                      Beta vulgaris  
5. Gooseberry                        -                      Phyllanthus emblica   
6. Apple                                 -                       Malus domestica
7.Owl                                     -                       Strigiformes
8. Crow                                                        Corvus
9.Swan                                  -                         Cygnus
10. Quail                                -                         Coturnix coturnix        
11. Duck                                -                        Anas platyrhynchos        
12.Pigeon                               -                        Columba livia domestica
13.Peacock                          -                         Pavo cristatus
14.Cuckoo                            -                        Cuculidae
Psittaciformes






Invention that have changed the world:

Plow:

              A simple cutting tool used to carve a channel into the soil. Churning it up to bring out nutrients and prepare it for planting. Planting and growing food added stability to the life of humans who were subsistence farmers, hunters and gathers. Farming was done by hands it took a long time and was laborious. The plow changed all that. It is considered responsible for the creation of human civilization.

Wheel:

                   Another invention that roughly that dates back to 3100 BC. It has revolutionized the way early human beings travelled and transported goods from one place to another. The wheel was also used for domestic purposes such as irrigation milling and pottery making etc. A huge amount of modern technology still depends on wheels like centrifuges used in chemistry, in medical research, electric motors and  combustion engines, jet engines, power plants and countless other.

Printing press:

                  One of the most influential inventions, ushering in the period of modernity. It  was introduced by Johannes Gutenberg, around in  1430. Gutenberg also developed metal printing blocks that were easy and durable. Ultimately, the technological advancement in ink and paper production helped reveolutionize the  process of mass printing thus enabling  enormous quantities of information to be spread  throughout the world.

Refrigeration:

                                    William cullen at the university of  Glasgow demonstrated the first artificial refrigeration system in the year 1748. However he never used his discovery for practical purposes. In the year 1805, US inventor Olivar Evans, designed the first refrigeration machine that used vapor instead of liquid for cooling purpose. However, the concept was gradually improved over the decades to make the refrigerators become the norm of life.

 Communication:

                        The invention of telegraph led to the invention of long distance communication- the telephone. The concept of transmitting signals wirelessly through electromagnetic waves was popularized by Marconi and Nikola Tesla in the early 20th century. Radio and television were used to send messages to millions of recipients through a single broadcaster. Now we even watch events occuring on the other side of the world as they happen. The communication technology has effectively shrunk the world!

Steam Engine:

                                   In early days over 2000 years ago, boiling water or water wheels were used produce mechanical motion. However the devices were not practical as they had their own limitation. The greatest change in human civilization was carried  forward by the invention of steam engine. In  1769, James watt modified and increased the power of steam engine to make it work in a more practical way. Most power plants in the world still use steam turbines to generate electricity.

Automobile:


                       Nicolas Joseph cugnot is widely  credited with building the first full-scale self-propelled mechanical automobile around 1769. But it was  Karl Benz who is acknowledged as the inventor of the modern automobile. His first motor wagen was built in 1855. The invention  has led to vast economic growth worldwide. If the steam engine mobilized industry the auto mobile mobilized people. 

Biography of leaders

அப்துல்கலாம் :
                                      

                          


தமிழகத்தில் இராமேசுவரத்தில் 1931ம்  ஆண்டு அக்டோபர் மாதம் 15ம் நாள் பிறந்தவர் அப்துல்கலாம். இவரது தந்தை ஜெயினுலாம்தீன், தாய் ஆஷியம்மா.கலாம் அவர்கள் ஆரம்பக் கல்வி முதல் உயர்நிலை பள்ளி வரை இராமேஷசுவரத்தில்  கற்றார்.சென்னையில் பொறியியல் படிப்பை முடித்தார். அப்துல் கலாம் இந்தியாவின் 11ம்   ஜனாதிபதி ஆவார்.இவர் பத்ம பூசன்,பத்ம விபூசன் பாரத ரத்னா முதலிய விருதுகளை பெற்றுள்ளார்.இவர் கருத்துகள் பல கூறுவதில் வல்லவர். அவற்றுள் சில : கனவு காணு,கனவு என்பது தூங்கும் போது வருவதில்லை,உன்னை தூங்க விடாமல் செய்வது.நீ சூரியன் போல பிரகாசமாக வேண்டுமென்றால் நீ முதலில் சூரியன் போல எரிய வேண்டும்.
இப்படிப்பட்ட நல்லவர்,அறிவாளி,புத்திசாலி,விஞ்ஞானி என எல்லா பட்டத்துக்கும் உரியவர்  ஜூலை 27,2015 ஆம் ஆண்டு மாரடைப்பால் உயிரிழந்தார். அவர் சென்றாலும் அவர் கருத்துகள் இங்கிருந்து செல்லாது.

காந்தியடிகள் :
                  
                               

காந்தியடிகள் குஜராத் மாநிலத்தில் போர்பந்தரில் 1869 ஆம் ஆண்டு அக்டோபர் இரண்டாம் நாள் பிறந்தார். இவரது  இயற்பெயர் மோகன்தாஸ் கரம்சந்த் 
காந்தி  என்பதாகும். இவர் குடும்பத்தில் ஆறு குழந்தைகள்.பள்ளி படிப்பு முடிந்தவுடன் கல்லுரி படிப்பிற்கு இங்கிலாந்து சென்றார். இங்கிலாந்திற்கு செல்லும் முன் இவரது தாயார் கூரிய அறிவுரைகள் : புகை பிடிக்க கூடாது,புலால் உண்ணக் கூடாது, தவறான வழியில் நடக்ககூடாது என்பனவாகும். காந்தியடிகள் தன் தாயிடம் கொடுத்த வாக்கினாலே உயர்வுக்கு வந்தார்.இங்கிலாந்தில் சட்டக்கல்வி முடித்து பாரிஸ்டர் பட்டம் பெற்று இந்தியா    திரும்பினார். மும்பையில் வக்கீல் தொழில் செய்தார். காந்தியடிகளின் மனைவி   கஸ்தூரிபாய் அம்மையார்    ஆவார். தென்னாப்ரிக்காவிற்கு அவர் சென்றபோது அங்கு இந்திய மக்கள் படும் துன்பத்தைக்  கண்டு கொதிதெழுந்தார். இந்திய  மக்களுக்கு போராடி அவர்களுக்கு  விடுதலை பெற்று தந்தார். இந்தியா திரும்பிய பின், ஆங்கிலேயரை  எதிர்த்து அகிம்சை வழியில் போராடினார்.பல்வேறு  போராட்டங்களான   "உண்ணா நோம்பு ,வெள்ளையனே வெளியேறு  இயக்கம், உப்பு சத்தியாகிரகம் முதலியவற்றை நடத்தி சிறை சென்றார்.மீண்டும் மீண்டும்    எழும் போராட்டத்தால் நிலை குலைந்த ஆங்கிலேயர் 1975 ஆம் ஆண்டு ஆகஸ்டு 15 ஆம் நாள் இந்தியாவிற்கு சுதந்திரம் அளிக்கப்பட்டது.

Types of dinousars


stegoceras :  

Triceratops: :

                                       
Ceratopsia: 


Stegosauriya:


Ankylosauria:

                             

Orinothopoda:


Coelurosauria:


Carnosauria:

Ornithomimosauria: 




Sauropoda:



Child labour

குழந்தை தொழிலாளர்கள் :

              
                                பாலகர்கள் பள்ளிக்கு செல்லாமலாம் தொழிலுக்கு செல்வதால் பல பிரச்சனைகள் உள்ளன.அவர்களின் சுற்றுசூழல் மாறுகிறது.இந்தியா கல்வியற்ற நாடாகிறது.பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வேலைக்கு அனுப்பும் முதல் காரணம் .பெற்றோரின் பணத்தாசையே இதற்கு காரணம்.  தற்போது பணம் கிடைத்தால் போதும் என்று   நினைத்து தங்கள் குழைந்தையின் எதிர்காலத்தை பற்றி யோசிக்க மாட்டார்கள்.கர்மவீரர் காமராசர் குழந்தைகளின் படிப்பு தடைப்படக்கூடாது என்பதற்காக மதிய உணவு திட்டத்தை கொண்டுவந்தார்.இன்றளவும் குழந்தைகள் பீடி செய்கின்றனர்.நீங்கள் ஏதாவது குழந்தைகள் தொழிலாளர்களை பார்த்தால் 1098 என்னும் எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும் .



About cricket


கிரிக்கெட் :


                    பதினேழாம் நூற்றாண்டின் துவக்கத்திலிருந்தே இங்கிலாந்தில் கிரிக்கெட் விளையாடப்பட்டு வருகிறது. இரு அணிகளிலும் பதினோரு விளையாட வேண்டும். இரண்டு பேர் மட்டை பிடிக்க வேண்டும் எதிர் அணியில் ஒருவர் பந்து வீசவேண்டும். பத்து பேர் ஃபில்டிங் செய்ய    வேண்டும்.கிரிக்கெட்டில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகள் நடைபெறும்.1877ம் ஆண்டிலிருந்து டெஸ்ட் போட்டிகள் நடைபெறுகின்றன. அது இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு இடையில் நடைப்பெற்றது.1971ம் ஆண்டு ஒருநாள் போட்டி ஆரம்பிக்கப்பட்டது.ஒவ்வொரு ஆண்டும் உலகளாவிய போட்டிகள் நடைப்பெற்று வருகின்றன. 1900ல் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் விளையாடி கைவிடப்பட்டது. 1975ம் ஆண்டு முதல் உலகக் கோப்பை போட்டிகள் நடைப்பெற்று வருகின்றன. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒருமுறை நடத்தப்படும் உலகக் கோப்பையை மேற்கிந்திய தீவுகள் முதலில் வென்றது.



About ozone

முன்னுரை :

        புவியின் வளிமண்டலம் பல அடுக்குகளால் ஆனது . அதில் ஓசோன்  (OZONE) என்பது வளிமண்டலத்தில்  உள்ள ஓரு இயற்கையின் 
படைப்பு. இயற்கையோடு இணைந்து வாழ்ந்த மனிதனுக்கு எந்த நோயுமில்லை. இன்று நாகரீகம் என்ற பெயரில் உணவும் கூட மாறிப்போய்விட்டது. இயற்கைக்கு எதிராக நமது மனித இனம் போய்க் கொண்டிருப்பதும், இதிலிருந்து மீள்வதும் உடனடி அவவியமாகிவிட்டது.
                                            
                                                   இன்றைய  நாகரீகமும், அறிவியல் கண்டுபிடிப்பும்   இயற்கையின் படைப்பை நாகாமக்குகிறது  என்பதை மனித இனத்திற்கு உணர்த்துவதன்  அடிப்படையே   இந்த ஆய்வாகும் .
                        
                                                                சூரியனிடமிருந்து வரும் வெப்பமிகு  புறஊதாக்கதிர்கள் (Ultra violet rays) என்னும்  ஒளிக்கதிர் மனித உடலில் பல நோய்களையும் , தாவரங்களுக்கும், கடல் வாழ்  உயிரினத்திற்கும் பாதிப்பையும் ஏற்படுத்தும் ஒரு கதிர் என்பது அறிவியல் உண்மை.

                                                                   இந்த புறஊதாக்கதிர்கள் தடுக்கும் ஒரு போர்வையாக  வளிமண்டலத்தில் மேலடுக்கில் படர்ந்திருக்கும் ஒரு படலமே ஓசோன் . இந்த படலம், நல்ல ஒளியை மட்டும் புவிக்கு அனுப்புகிறது. இத்தகைய அரும்பணியை செய்யும் ஓசோன் இன்று மனிதனின் செயற்கை  வாழ்வால் அழிவுக்கு உள்ளாகி வருகிறது .
                         
                                                             ஓசோன்  பாதுகாப்பையும் ஓசோன் அழிவை  தடுக்கும் முறைகளையும் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இந்த ஆய்வாகும் .                                                                                                                                                                                                                          
                       

  
 தொகுப்புரை :

                     ஓசோன் என்பது செயல்படும் ஆக்சிஜன் (Active oxygen)
ஆகும். இது ஆக்சிஜன் அணுக்களின் சரியான பிணைப்பால் முவணு ஆக்சிஜனாக சூரிய திரையாக புவியின் வளிமண்டலத்தில் உள்ளது.
                
                     புவியின்  வளிமண்டலம் அடி வளிமண்டலம் (troposphere),சட்றேடோச்பியர் (stratosphere),அயனிமண்டலம் (Ionosphere) என பிரிவுகளை கொண்டுள்ளது.
                  
                      புவிப்பரப்பிலிருந்து  15 km வரை அடிவளிமண்டலம் உள்ளது. புவிப்பரபிலிருந்து 15 km முதல் 50 km  வரை 420C வெப்பநிலையில்  சூரியக்கதிர்களை  தமக்குள் கவர்ந்து சூடான ஒரு படலமாகவே இந்த ஒசொன்படலம் உள்ளது.                                                            

                  
                                                    வளிமண்டலத்தின்  அடுக்குகள்                                                                                                                   
ஓசோன் உருவாக்கம் :
                                ஈரணு ஆக்சிஜன் + குரிய ஒளி  = ஓரணு ஆக்சிஜன் 
                                 02 +  solar radiation = 2 O
                 
                                 ஓரணு ஆக்சிஜன் + ஈரணு ஆக்சிஜன் = ஓசோன் 
                                  O+ 02 = o3

                    ஈரணு ஆக்சிஜன் இயற்கையாக சூரிய ஒளியால் ஓரணு ஆக்சிஜனாகி, மீண்டும் வேறொரு ஈரணு ஆக்சிஜனோடு இணைந்து ஒசோனகிறது.
         

 ஓசோன்  அழிவுறுதல்:
                 
             
                ஹைட்ராக்சில் அயனி (OH), நைட்ரிக் ஆக்சைடு (No), குளோரின் (CI)  புரோமின் (Br) ஆகியவை ஓசோன் அழிவுற காரணமானவை.
                  
                     குலூறோக்புளுரோ கார்பன் (CFC) புரோமொக்புளுரோ கார்பன் (BFC) ஓசோனை சிதைப்பதை கிழ்கண்ட வினையால் எளிதில் அறியலாம் .

CFC13 +ஒளி = CFC12 + C1   
C1+O3 = C1O+O2
C1O+O3+ஒளி=C1+2O

                        குலூறோக்புளுரோ கார்பன் சூரிய ஒளியுடன் சேர்ந்து குளோரின் அயனியை தரும். இந்த குளோரின் ஓசோனை நாசமாக்கி ஆக்சிஜனாக்கும்.
       
                 இந்த ஓசோன் மூலக்ககூறு குறைவு வளிமண்டலத்தில் ஓசோன் படலத்தில் ஒரு துளையை (ozone hole) ஏற்படுத்தியுள்ளது.

                 ஓசோன் மூழக்ககூறு எண்ணிக்கையில் ஏற்படும் மாற்றம் புவியின் தட்ப வெப்பத்தையே மாற்றும் அபாயம் கொண்டது.


 ஆய்வுச்சுருக்கம் :

                         
                       புவிக்கோளில் உயிரினங்கள் தொடர்ந்து வாழவும், எதிர்காலத்தில் மக்கட்தொகை  பெருக்கத்தின் கீழ் வசதிகளை மேம்படுத்தவும் பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

                    உயிரினம் இப்புவியில் வாழ இன்றியாமையாதவை நீர், காற்று மற்றும் தட்ப வெப்பநிலை, இந்த மூன்றும் புவி  தவிர பிற கோள்களில் இல்லாததை நாம் அறிவோம்.

                     இந்த புவியின் வெப்பநிலையை நிர்ணயிக்கும் ஒரு காரணிதான் ஓசோன் படலம்.

                    இந்த ஆய்வு ஓசோன் படலம் பற்றியும், ஓசோனின் முக்கியத்துவம், ஓசோன் குறைவு ஏற்படுத்தும் விளைவுகள்  பற்றியும், இப்புவியை அழிவிலிருந்து மனித இனம் காப்பாற்றிக் கொள்ள மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகளையும்  உள்ளடக்கியதே இந்த ஆய்வு ஆகும்.

  

ஆய்வு நோக்கம் :
             

                  சூரிய கதிர்களின் அதிபயங்கர வெப்பத்தையும், புற  ஊதக்கதிர்களையும் தடுத்து  புவிக்கு  குடையாக திகழ்வது ஓசோன் படலம். சூரியனின் இக்கதிர்வீச்சால் ஏற்பட்ட ஓசோன்படல ஓட்டையை 1980 ம் வருடங்களில் தான்  மனித இனம் கண்டறியவே முடிந்தது.

                   தற்போதைய வீதத்தில் ஓசோன் குறைந்து கொண்டே வருமானால் இன்னும் 50 ஆண்டுகளில் 3ல் இரண்டு மடங்க்காகத்தான் ஓசோன் எஞ்சி இருக்கும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

                    சூரியனின் புறவஊதாக்கதிர்கள் மனிதனின் தோலை எரிக்கும் சக்தியும், தாவர இனத்தையே வேரறுக்கும்  தன்மையும் உடையது. இப்பாதிப்பு பூமத்தியரேகை பகுதியில்  அதிகமாக இருப்பதாகவும், உலகின் பிற பகுதிகளில் மனித இனத்திற்கு தோல் புற்று நோயை உண்டாக்கும் தன்மை உடையதையும், சகல ஜீவராசிகளும் இதிலிருந்து தப்பிக்க முடியாதென இதுவரை  நடந்த ஆய்வுகள் காட்டுகின்றன.

                இந்த ஆபத்திலிருந்து தப்பிபதற்கு ஒரே வழி நச்சு வாயு வெளியேற்றத்தை குறிப்பதாகும். ஓசோன் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவே ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 16 ம் தேதியை உலக ஓசோன் தினமாக அனுசரிக்கிறோம்.

                      


ஓசோன் படலத்துளை :


                      அன்டார்டிக் பகுதியில் தற்போதைய ஓசோன் அளவு 1975 ல் உள்ளதைவிட 33% ஆக குறைந்துள்ளது. 

                         National Academy Of Sciences, (US) ஆய்வில் 2004 ன் ஓசோன் அளவு 25 மில்லியன் சதுர கிலோ மீட்டராக இருந்தது. இந்த அளவு 2015 ல் 1 மில்லியன் சதுர கிலோ மீட்டர் அளவாக குறையும் வாய்ப்புள்ளதைக் சுட்டிக்காட்டி உள்ளது.

                           ஓசோன் படலத்தை சிதைக்கும் மனிதன் பயன்படுத்தும் முக்கிய மூலப்பொருளான  குலூறோக்புளுரோ கார்பன் (CFC) எனும் பொருளின் பயன்பாடு 1975ல் உள்ளதை விட 50% அதிகரித்துள்ளது.

                         நாம் பயன்படுத்தும் குலூறோக்புளுரோ கார்பன் (CFC) 1 மூலக்கூறு 100000 ஓசோன் மூலக்கூறுகளை அழிக்கும் சக்தி வாய்ந்தவை.



                                    குளிர்சாதனப்பெட்டி (Air conditioner), குளிர்பதனப்பெட்டி (Refridgerator) ஆகியவற்றிலுள்ள குலூறோக்புளுரோ கார்பன் (CFC), பூச்சிக்கொல்லி மருந்திலுள்ள மீத்தைல் புரோமைடு (Methyl bromide), தீயணைக்கும் கருவியிலுள்ள Halons வாயுக்கள், தொழிற்சாலைகளில் கரைபொருளாக பயன்படும் மித்தைல் குலூறோக்புளுரோ(Methyl Chloroform) ஆகியனவும் ஓசோன் படலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்.

      ஓசோனின் சிறப்புகள் :
                      
      • சக்தி மிகு புற ஊதக்கதிரின் தாக்கத்திலிருந்து பாதுகாக்கிறது.(Prevents UV rays)
      • பாக்டீரியாக்களை குளோரின் அழிப்பதைவிட 51% அதிகமாகவும், 3100 மடங்கு வேகமாகவும் அழிக்கவல்லது.(destroy bacteria)
      • மைக்ரோஉயிர்பொருட்களை கட்டுபடுத்துகிறது.(Controls micro organisms)
      • நீரை சுத்திகரிக்க பயன்படுகிறது. (Sterlize water)
      • வேதிப்பொருள் பயன்பாட்டிற்கு சிறந்த மாற்றாக உள்ளது.(alternative to chemicals)
      • இது உலக அளவில் அங்க்கிகரீக்கப்பட்ட தடையில்லாத ஒரு வாயு (approved by FDA)
      • சுத்தமானது சுற்றுபுரத்திற்கு நண்பனாக விளங்குவது. (Clean and eco friendly)
      • உயரிய ஆக்சிஜன் தேவைகளை குறைக்கிறது (reduce bilogical oxygen demands)
      • காற்றை நறுமண மூட்ட பயன்படுகிறது.(deodorize air)